வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Sunday, March 20, 2011

உயிரில் நீ
இருப்பதால்
என் உணர்வுகள்
புரியும்
உனக்கு!
எனவே
மௌனம்
மொழியானது
நமக்கு!



பகலில்
உன் பாசப்பார்வையிலும் 
இரவில்
உன் நேசப்போர்வையிலும்
வாழ்கிறேன்...



No comments:

Post a Comment